பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లో వ్రైజ్డ్ క్లీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் காருரு.மு மாவருவா பீரைந்து முதலா வொரோவொன் றைந்தா முற்றெதுகை வெள்ளைக் శ్రీ ఆ . 受。然多 காறொரு பஃது மொன்று மாகும் 'வரகிரு நான்கும் புளிமா வொன்பான் முதலா வொரோவொன் றொரு நான் காக வெள்ளை பெற்ற முற்றெது கைதா மீரா றாக வியலு மென்ட எ. க. ஆக வெள்ளைக்கு முற்றெதுகை எ.க. "நிரையீ ராறாற் கலிக்குமுற் றெதுகை நாலொரு பஃது மெட்டு மாகும்’ ச.அ. 'மூவகைப் பாவிற்கு மொழித்தமுற் றெதுகை மூன்றுதலை யிட்ட விருநூ றாகும் உ0க. “எதுகையென் பதனா னியன்ற பெருந்தொகை மூவா யிரத்தோ டிருநூற்று முப்பது’’ ஆகவே யெதுகைத்தொடை க.உங்0. "மோனைக்கு மெதுகைக்கு மொழிந்த தொடைத்யிருபத் திரண்டு முடியி னிட்ட தொகை வறு நாற் றுடனே ழாயிர மாகும்’ ஆக மோனைக்கு மெதுகைக்கும் எக உ.உ இனி முரண் வருமாறு 'அகவற் கிருநூற் றெழுபத்து மூன்றும் வெள்ளைக் கொருநூற் றைம்பத் தாறுங் கவிக்கு துற்றிரு பஃது மாகும்’ 'மூவகைப் பாவிற்கு மொழிந்த வடிமுரண் ஞ் நூற்று நாற்பத் தொன்பதாகும்” குச கூ 盟镇 நேரா திச்சீர் பதின்மூன் றானு மொரோவொன்று பத்தாக வகவற் கினை முர tைரைம் பஃது முப்பது மாகும்’ 45 sa C. 'திரையா திச்சீர் பதின்மூன் றாணு மொரோவொன்று பத்து மொன்று மாக