பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள்-(களவு) 291 அளவளாவி மகிழ்ந்த இயல்பாகிய அச்ச குறிப்பின ளாதல். fo ش t_i fo பானது கூடி மகிழ்தலைத் தனக்கு னமும் மடனும் காரணமாக மறுக்கும் 莎 fr 3.3 (3) கரக்திடத் தொழிதல் என்பது, தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தலைவனது கூட்டத்தை மறுத்த எத்த்திற்கு கசணியும் அஞ்சியும் அவன் முன்னர் வெளிப் படாது மனையகத்தே மறைக்தொழுகுங் கருத்துடையளாதல், (4) கண்டவழி உவத்தல் என்பது, தலைவன் முன்னர்த் தோன்றாது மறைந்தொழுகு வாள் ஒரு நாள் எதிர்பாராத நிலையில் அவனைக் கானலுற்ற பொழுது எல்லையற்ற பெருமகிழ்ச்சி யுடையளாதல். இது தலைமகற்கும் உரித்து. இவை நான்கும் இடையறவின் தி ஒருங்கு தொடர்த, லுடையவை. எ - டு, அறியாய் கொல்லோ நீயே தெருவர நோக்குதொறும் பணிக்கு நெஞ்சைெ8 டிவளே யாய்க்கறி ஆந:லின் கின்னெதிர் காணி மனைவவிற் பிரியலண் மன்னே பதற்கே நினைவிலன் இவளென வுரைத்தி புனைதார் மார்ப காண்டியோ அதுவே. என்ற இலக்கணவிளக்க மேற்கோள் பழம்பாட்டில் இந்த நான்கு மெய்ப்பாடுகளும் தோன்றுதல் காண்க. இது பகற் குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து தலைமகனை எதிர்ப்பட்டு கின்று தோழி வரைவு கடாவுவதாக வந்த பாட்டு, ஆறாம் மெய்ப்பாடு : இது மாறாக் காதலின் ஆறாங்கூறு உணர்த்துகின்றது. இதனை, புறஞ் செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தல் விளம்பிய நான்கே ஆறென மொழிப. ! என்ற நூற்பாவால் அறியலாம். (1) புறஞ்செயச் சிதைதல் என்பது, வளர்ந்தெழு காத்லால் தளர்ந்தழி நெஞ்சொடு தனிமை தாங்காத் துனியால் வருந்தும் 11. மெப்ப். - நூற், 18 (இளம்.)