பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் ஏற்பப் பொது

  • ផ្តិរឿង្គ ဒီး தி ஆ3 கி.

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை இழக்குகே i யின்றி இதுவா கித்தினைக் குரிப்பொருள் என்னாது பொதுவாய் கிற்றல் பொருள்வகை என்ப." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். கைகவியாச் சென்று சண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகங் தீண்டித் தொடிக்கை தைவரத் தோயந்தன்று கொல்லோ கானொடு மிடைந்த கற்பின் வாணுதல் - அந்திங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்கசைஇச் சென்றவென் னெஞ்சே, என்ற அகப்பாட்டிலுள்ளது புலவன் தன் புலமைத் பொருட்கூறு அனைத் பாற்படும். முதலிய எல்லா உரிப்பொ தலை எண்ணி உணர்க. 露垒。 றை பிறழ் வந்தாலும், இஃது r தப்பட வகுத் 盏彦芭罗。 தோர் கருவி அச்செய்யுட்கு உளதாக அமைத்தல் துறை என்ற உறுப்பாகும். அவ்வம் மாக்களும் வி பிறவவண் வரினு:த் திறவ தத்தம் இடலான் மரபொடு முடியின் அறத்திறத் தானே துறையேனப் படுமே." என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் விதியாகும். அஃதா வது, ஐவகை நிலத்திற்கும் உரியவெனப்படும் பல்வேறு வகைப் பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஒதிவந்தவாறன்றிப் படைத்துச் செய்யினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாந்து 18 செப்பு நூற். 200 (இளம்.) 19, டிை நூற். 201 (இளம்.)