பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壽磁-* தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

தாமியைந் தெழுதல்' என்பது இருகையுமெடுத்தல். அங்கனம் ஒடுங்கியவழியும் உயிர்ப்பினளல்லள்போலத் தோள்களைத் தன் வயத்தவாயின என்றமையின். 'இம்மையுலகத்தன்றியு நம்மைக் இகளறிந்தன' என்றமையின், இருவர் அன்பும் எழுமையுந் தொடர்ந்த உழுவலன்பெனச் சொல்லித் தன்னிலை யுரைத் தானாம். பிறவும் அன்ன.

பாரதியார்

கருத்து :- இது ஊன்றி வளர்காதலின் மூன்றாங் கூறுபாடு ணர்த்துகிறது.

பொருள் :- அல்குல் தைவரல் முதல் கூறிய நான்கும் களவுக்காதலின் மூன்றாங் கூறாகுமென்பர் புலவர்.

குறிப்பு :- அல்குல்-இருப்புறுப்பு (ஆசனம்). இனி இதை அவையல்கிளவியாகக்கொண்டு கூறும் உரை பொருந்தாது. கலையின் மேலணி மேகலை தன்னொடு, தழையின் ஆகிய மேலுடை தொடுவது இருப்பிடம் ஆவதன்றி, இடக்கர்ப் பொருள் குறிப்பதன்று என்பது தேற்றம்,

'திருந்திழை அல்குற்குப் பெருந் தழையுதவி'

எனக் கூடலூர் கிழாரும் சாதழையணி யல்குல் மகளிர்" என அம்மூவனாரும் 'தித்தி பரந்த ன்பத்தகல் அல்குற்

றிருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும்'- என அஞ்சியா ந்தையும் பிறரும் கூறுவர்

, தலைமகள் தோள்கள் இல்வலியுறுக்கும் அவன் வயத்தனவன்றி எடுத்தனைக் குக் தன்வயத்தனவாயின எனத் தலைவன் - கூறுதலால் "யாமெடுத்தக்கை தொதுக்தமியைக் தெழுதலின் சனவரும் இத்தொடர் இருகையுமெடுத்தல்' சன்னும் மெய்ப்பாட்டிற்கு இலக்கியமாயிற்து. -

10, இங்கனம் தமைகளைத்தான் எடுத்து அணைக்குக்தோறும் அவனறியாமலே ஆஅஆடிைய கைகள் தலைமகனைத் تفقده مهمة وهم به ونع இப்பிறப்பில்மட்டுமின்றி ஆன்னைப் பிறப்பிலும் அன்புடிையராய் ஒழுகிய கமது கேண்மையினை இக்கைகள் உர்ைத்தன என்பான், 'இக்மையுலகத்தன்றியும் فع، ع ذكره هه raj தலை மகன் தன்னிலையுாைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். .