பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1420-473 புறநிலை வாயுறை செவியறி வுறுாடவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின் வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின வென்ப. 1421-474 பரிபா டல்லே' நாலி ரைம்ப துயர்படி யாக (வ்) ஐயைந் தாகு மிழிபடிக்" கெல்லை. பா.வே. 1. பரிபாட் டெல்லை-பேரா.பாடம். பரிபா டெல்லை-சுவடி 1 எழுத்துப்பிழை. டகர மெய் விடுபட்டது. 2. துயர்வடி இழிவடி-சுவடி 1, 15, 73, 115, 575 1422-475 அளவியல் வகையே யனைவகைப் படுமே. 1. யனையவகைப்-சுவடி 575. பிழை, யகரம் மிகை. 1423-476 எழுநிலத் தெழுந்த செய்யுட் டெரியின் அடிவரை யில்லன வாறென மொழிப. 1424-477 அவைதாம் நூலி னான வுரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. பா.வே. 1. மொழியி னான-பதிப்புகள் 24,70 இல் சு.வே. 2. மறையொடு-பதிப்புகள் 24, 70 இல் சு.வே. I425–478 அவற்றுள்' நூலெனப் படுவது நுவலுங் காலை’ 3 2 5 158 I59 IE 0. I5 I IE 2