பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 45 பொருளதிகாரம் 1516-569 மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையு மன்ன வப்பா லான, 14 1517-570 யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையும் மானோ டைந்துங் கன்றெனற் குரிய. I5 பா.வே. 1. ஆனையுங்-சுவடி 73 கொச்சைப்பாடம். 1518-571 எருமையு மரையும் வரையா ராண்டே I6 1519-572 கவரியுங் கராமு'நிகரவற் றுள்ளே 17 பா.வே. + 1. கராகமு -இளம்பூரணர் பாடம். 1520-573 ஒட்டக மவற்றோ டொருவழி நிலையும்: 18 பா.வே. 1. மவற்றினோ-பதிப்பு 24 இல் சு.வே. 2. யொன்றும்-பால.பாடம்.நினைவுப்பாடம் ஆகலாம். 1521-574 குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை I9 1522-575 ஆவு மெருமையு மதுசொலப் படுமே. 20 பா.வே. 1. மவைசொலப்-பேரா. பால. பாடம். 1523-576 கடமையு மரையு முதனிலை யொன்றும். 2I 1524-577 குரங்கு முசுவு மூகமு மூன்றும் நிரம்ப நாடி னப்பெயர்க் குரிய. 22 டி பின்னர் நூற்பா 36 இல் சொல்லிய கராமொடு எனவே உள்ளது. எனவே கராகம் என்பது ஏடெழுதுவோரான் பண்டே நேர்ந்த பிழையாகலாமென்றும். தாம் கண்ட பாடத்துக்குப் பொருந்த இளம்பூரணர் பொருள் வரைந்தனராதல் வேண்டுமென்றும் • Hisguo, Guoto, song. -onsurasoto"Since Karam is read in Sutra 37, Karakam seems to be an error" srcăruri. (LÉPLIL, 37 Lä.79)