பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 வதிதரு சோழ வேளாள மரபில் பதிதரு தாண்டவ ராயவேள் பயந்த நாட வருசுவி சேடசித் தாந்தி செங்குவ ளைத்தார் தங்குமணி மார்பன் நாமவே லைப்புவி நயக்கும் சாமு வேல் எனும் தகைமை யோனே. B 1 2. புதுவைத் தமிழ்ப்புலவர் பொன்னுசாமி முதலியாரின் சாத்துக்கவி ஒதநெடும் கடல்உலகோர் அறம்முதல் நாற் பொருட்பயன்உற்(று) உய்வான் ஆன்றோர் ஓதியபல் இயல்தமிழ்நூல்(ற்) கொள்கைஒருங்(கு) உணர்வரி(து) என்(று) உளத்துா(டு) உன்னி மேதகுதொல் காப்பியநன் னுரலினைக் காட் - டொடுவிரித்து விளங்க வைத்தான் தாதுகுபூம் பொழிற்பிறைசைச் சாமுவேல் - மன்னன்எனும் தமிழ்வல் லோனே. I இருநில வரைப்பின் இருள்அற இமைக்கும் இருசுடர் எனத்தமிழ் முனிவன் அருட்கிடன் ஆய புலவருள் தலைவன் அரும்பவ னந்தி ஈங்(கு) இருவர் தரும்இயற் றமிழ்ஒற் றுமைஇடை யிடைக்கண் தகும்வகை விரித்(து) இனி(து) அளித்தான் ஒருதனிக் கவிஞன் தாண்டவ ராயன் உதவிய சாமுவேல் மன்னே 2 3. தரங்காபுரம் சண்முகக் கவிராயர் அவர்களின் சாத்துக்கவி நிறைஆற்றைக் கடக்குநர்போல் இலக்கியமோ(டு) இலக்கணம்.ஆம் நெடுநீர் நீந்தித் துறைஆற்றின் ஒழுக்கியதொல் காப்பியநன் - னுாற்பயனைத் தொகுத்து முன்னூல்