பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 Ձ துன்னியபல் சீர்புனைதொல் காப்பியமா முனிவர்பிரான் தொன்னுால் கண்டு மன்னியதன் பெயர்தோற்றி வனைந்தருள் தொல் காப்பியமாம் வயங்கு நூலில் 2 எழுத்ததிகா ரத்(து) இயல்ஒன் பானும்இளம் பூரணர்என்(று) இயற்பேர் பெற்ற வழுத்தும்உரை யாசிரியர் இயற்று(உ)ரையும் கரலிகித வழுக்க ளைந்து பழுத்தஉணர் வினர்வியந்து கொண்டாட உவந்(து) இனிது படிப்போர் யாரும் கொழுத்தஇயல் வலர்ஆக ஆய்ந்துதரு(க) எனச்சில்லோர் கூறக் கேட்டு 3 அனையவர்மேல் குதிகொள்மணிப் படுகர்சுலாம் சிராப்பள்ளி அமர்ந்து வாழும் தனையனைய மீனாட்சி சுந்தரநா - - வலரேறு தன்பாற் கற்ற வினைய மலி மாணாக்கர் பலருள்ளும் மிகுமேன்மை மேவி நின்றோன் புனையுநா வலர்பல்லோர் புகன்றிடினும் உலவாத புகழ்பூண் டுள்ளோன் 4 என்இனிய நண்பன் இயல் வீரரா - கவப்பெயர் நன்(கு) ஏய்ந்த துயோன் - தன்இனிய மைந்தன்உயர் இலக்கணமும் இலக்கியமும் தடையற்(று) ஒர்ந்தோன் பன்இனிய கவிபாடும் பாவலன் நன்(கு) அவதானம் பண்ணும் வல்லோன் துன்இனிய சிவநேயன் சுப்பரா - யப்பெரும்பேர்ச் சுகுணன் மாதோ 5 திதுதவிர் இவ்வள்ளல் வாசிப்போர்க்(கு) உபகாரம் செய்தல் ஒர்ந்தே