பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[108 |

என்றும், 'ஈன்ற வயிருே இதுவே" என்றும் கூறி இருப்பரோ? இரார். தொழிலேயும் புரிந்து கொண்டு, கவி பாடும் புலமை மிக்க கவிஞரா யும் இருந்த இவ்வம்மையாரை நாம் போற்ற வேண்டும் அன்ருே? இவ்வம்மையாரைப் போற்றுவது போலவே தொழிலை மேற் கொண்டு, புலமையும் பெற்ற ஆண்பாற் புலவர் களேயும் போற்ற வேண்டாவா ? ஆம், போற்று தல் வேண்டும் : பாராட்டுதல் வேண்டும். இவ்வாறு போற்றுதலும் பாராட்டுதலும் மட்டும் போதா. நாமும் எத்தொழிலைச் செய் தாலும் எங்கிலேயில் இருந்தாலும், நன்கு கற்றுக் கவி பாடும் திறமை பெற்றுப் பேரும் புகழும், சீரும் சிறப்பும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்தல் வேண்டும்.