பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

5

! 0.

I 1.

ப யி ற் சி வி னு க்க ள்

சீத்தலைச் சாத்தனர் என்ற பெயர்க்குரிய

காரணங்கள் யாவை ? சீத்தலைச் சாத்தளுருக்குத் திருவள்ளுவரிடத்தி லும் திருக்குறளிடத்திலும் பெரு மதிப்பு உண்டு என்பதைப் புலப்படுத்துக. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாற&னப் பற்றி நாம் அறிவன யாவை ? உறையூர் மருத்துவன் தாமோதரனும் என்ற பெயரைக் குறித்து நாம் அறியக் கூடியவற்றை அறிவிக்க. சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவள வனே ப் பற்றியும் பிட்டங்கொற்ற&னப் பற்றியும் மருத்துவன் தாமோதரனர் அறிவிப்பன யாவை ? கணியன் பூங்குன்றனர் பாடல்களால் நாம் அறி யும் கருத்துக்கள் யாவை ?

தமிழ்க்கூத்து' என்னும் தலைப்பின்கீழ் ஒரு கட் டுரை எழுதுக. வண்ணக்கன் என்னும் சொல்லைக் குறித்து அறி

6bᎯ6ᏈᎢ Il ᏧfᎢ 6üY6aj ?

வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனு ரால் பாடப் பட்ட இரு மன்னர் யாவர் ? அவர்களே ப்பற்றிய வாழ்க்கைக் குறிப்பையும் எழுதுக.

பேரி சாத்தனர் யாரைப் பாடினர் ? அவ்வாறு பாடப்பட்டவனுடைய இயல்புகளே பும் குறிப் பிடுக.

மாவண் ஈகைக் கோதையும் மாறுகொள் மன்ன ரும் வாழியர் ! என்று வாழ்த்தியவர் யாவர் ? இவ்வாறு வாழ்த்தியதன் கருத்தையும் புலப் படுத்துக.