பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[12]

ஞாயிறு அனையைகின் பகைவர்க்கு : திங்கள் அனையை எம்ம ஞேர்க்கே, !

என்பன.

இவ்வடிகளில் அமைந்த உவமைகள் சுவை பயப்பன அன்ருே? இன்னேர் அன்ன கருத்துக் கள் அமைந்த அடிகள் புலவர் சீத்தலைச் சாத்த ர்ை பாக்களில் மலிந்து உள்ளன. அவற்றைப் படித்தற்கான அவா உம்பால் அமைவதாக. இப்புறநானூற்றுப் பாடலிற்பொதிந்த சுவை யான பொருள்கள் போன்றே இப்புலவர் பெரு மான் பாடியுள்ள ஏனைய பாடல்களிலும் மலிந்து கிடக்கும் என்று உணர்ந்து, அப்பாடல்களைப் படிக்க முனைவீர்களாக.