பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதைப் புலவர் தம் பாடலில் புலப்படுத் து கிருர். வாள்வடு விளங்கிய சென்னி என்பதே இக்குறிப்பை விளக்கும் அடி.

இனி அடுத்தாற்போல உறையூர் மருத்துவன் தாமோதரனர் அகப்பொருள் தழுவிய பாடல் கள் பாடியுள்ள திறனே அகநானூற்றுப் பாட லாலும் அறிந்துகொள்ளலாம். அப்பொருள் வளத்தை மேல் வகுப்பில் நீங்களே படித்து இன்புறுவீர்கள்.