பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம் இப்பாண்டியன்பாலும் மிக்குக் காணப் பட்டது.

'தண்தமிழ் வரைப்பகம் கொண்டி யாகப்

பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்”

என இவ்வாறெல்லாம் இப்புலவர் இலவங்திகைத் துஞ்சிய நன்மாறனேயும், அவன் முன்னேரையும். அவன் புதல்வர்களேயும், அப்புதல்வர்களின் புதல் வர்களேயும் புகழ்ந்து வாழ்த்தித் தமக்குப் பொருட்கொடையினே மறவாது ஈயுமாறு கூறிப் பொருள் வேண்டி வாழ்ந்தார்.