பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலும் புலமையும்

1. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலேச் சாத்தனர் சங்ககாலச் சான் ருேருள் பெருமதிப்புப் பெற்ற பெருந்தகையாராவர். இவர் பெரும்புலவராயும், பெருவணிகராயும் திகழ்ந்தவர். இவரது இயற் பெயர் சாத்தனர் என்பது. ஆல்ை, இவருடைய் பெயர்க்கு முன் உள்ள அடைமொழிகளால் பல அரிய குறிப்புக்கள் நமக்கு அறிய வருகின்றன. இப்புலவர் வணிகர் தொழிலே மேற்கொண்டு இருந்தவர் என்பதை இவர் பெயர்க்குமுன் வாணி கன் என்னும் அடைகொடுக்கப்பட்டதனுல் நன்கு உணரலாம். வாணிகம் பல துறையில் செய் யப்படும். அது பொன் வாணிகமாகவேனும்,