பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[58]

வந்தால் மனமுடைந்து போவார்கள்)" என்ற குறிப்பில்,

நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே !’

என்று பாடித் தம் கையறு நிலைத்துறையைச் சார்ந்த கவியினை முடித்துள்ளார் புலவர் பெருமானர்.