பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரானது பகைவர்களால் அணுகுதற்கு அரு மைப்பாடு உடையதாகும். அப்படி அணுகுவார் பாம்பு புற்றருகே சென்றவர் படும் பாடு படுவர் என்பதாம். இக்கருத்தினை இச்சிறு உவமையில் அமைத்துப்பேசிய புலவர், ஒரு மாபெரும்புலவர் அல்லரோ ?