பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருநோக்கமாகவும் கொண்டு வாழாமல், தமிழ் அணங்கிற்குத் தங்களாலான தொண்டையும் செய்ய வேண்டும் என்பதற்காக அக்காலத் தமிழ் நாட்டு நாகரிகப் பண்பாடுகளைப் பாடல் மூல மாகப் பாடித் தந்து சென்றிருக்கின்றனர். அவ் வாறு அவர்கள் பாடி வைத்திலர் என்ருல், இது போது நாம் நம் பண்டைய பெருமையினேப் பேசிப் பெருமதிப்புக் கொள்ள வழியற்றுப் போய் இருப்போம். நம் பண்டைய மாண்புகளே அறியத் தம் புலமைப் பெருக்கால் பாடல் பல இயற்றிச் சென்ற அன்னரை மறவாமல் அவர் பாடல் பொருள்களேயும் மறவாமல் போற்றுதல் கம் தலையாய கடகுைம்.