பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகைப்பற்றியும், அதில் தன்னுடைய இடம் யாது என்பதுபற்றியும், நேர்மையுடைய அம்மனி தன் தன் மனக் கருத்தை வெளியிட்ட சிறப்பையும் இந்த நூலிற் கான லாம். கூறப்பெற்ற விஷயம் கடினமானதாக இருப்பி னும், மகிழ்ச்சி தரும் முறையிலும், எளிய முறையிலும் காட்டு வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் எழுதப் பெற் றுள்ளன. இந் நூல் எழுதுங் காலத்தில், வாழ்க்கைபற்றிய தம் கருத்தை, மக்களுக்குப் பிடிக்கின்ற முறையில் எவ்வாறு கூறுவது என்பதைக் கற்றுக் கொண்டார். கடினமான அனுபவத்தாற் பெற்ற அறிவைக் கொண்டு, சிறந்த முறை யில் ஒன்றைச் செய்யக் கற்றுக்கொண்டார். 95