பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்குப் பதிலாக ஆசிலஸ் என்பவரின் நூல்களின் மொழிபெயர்ப்பு ஒன்றையோ, அன்றித் தம் கவிதைத் தொகுப்பு ஒன்றையோ வெளிக் கொண்டுவர அவர் முனைந்: திருக்கக் கூடும். இந்நிலையில், விதியின் பேரிகை அவர் காதுகளில் மட்டும் ஒலிக்கத் தொடங்கிற்று ; அதற்கேற்ப அவரும் தம் வாழ்க்கையைச் செலுத்தத் தொடங்கிஞர். பிற அலுவல்களில் நுழைபவர்கட்குப் பயன்படாத அந்தப் பேரிகை ஒலி ஹென்றியைப் பிறர் காணுத வழிகளில், அவரே வகுத்துக் கொண்ட புதுமையான நெறிகளில் செலுத்திற்று. i2