பக்கம்:தோல் பதனிடுவோர் துயரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9
அளவாய்த் தீரகம் அதனும் கலந்து
வளமாய்க் காலால் வாக்கி விதித்தனர்.
நெஞ்சம் குறை நேர்கித பாடுகள்
பஞ்சம் பட்டு இருக்குமோ புகல்லிர்!
கனிலால் வெளுக்கண்டபின் மேலும்
தவி ஆ வாரம் பட்டைகள் தங்கும்
தொட்டியில் மூன்று தினங்கள் தாங்கிட
கட்டாய் அமிழ்த்தி வீட்டுத் துவைத்தனர்.
சுருக்கம் தவிர்த்திட குழ்ந்துமன மயிரைக்
கருக்குன கத்தியால் பொருத்தபாய்ச் சீவிக்
எண்டே மேலும் கதுப் பிரித்துக்
கொண்டே விட்டனர் மீண்டும் அக் குழியில்!
வித்தமும் சிறுவர்ரி இறங்கி
மெத்தப் பதமுற மாற்றி விடுவம்!
ஆறுகாள் கழித்து அனைத்தையும் எடுத்து
வேறயே மூகப் பிரித்து விரித்தனர்.
மார்பெலாம் வலிக்க அழுத்தி வழித்தே
ஆாய் மேன்மை ஆக்கிப் பட்டையை.
அழுக்கு நீரை சீக்கி, ஆங்கே
இழுகில் புது ர் பட்டையும் இட்டு
வேறு தொட்டியில் திருப்பி வீட்டு
ஊற வைத்தனர்: ஒழுங்காய் காக்கினர்
திரும்ப எட்டுத் தினங்கள் கழித்து
விரும்பி எடுத்தனர் யேலியே! மீண்டும்
ஈரத் துணி பௌ இதுக்கிப் பிழிந்தனர்
சீராய் உதறித் திருத்தினர்! அடித்தும்