பக்கம்:தோல் பதனிடுவோர் துயரம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.
போக்கிச் சுத்தமாய்ப் புதுமெரு மீர்திட
தேக்கும் கடுக்காய் தோட்டியில் விடுத்து
இருதினம் ஊறிய பின்னர் எடுத்து
மருக் தேனும் உப்பைப் பொருந்தக் கலக்கி
பின்னதும் பெரிதெனல் சீராய்ப் பிரித்தனர்.
தன்னேர் கல்ல எண்ணெயைத் தடவினர்.
என்கு மேலுயர்த்தி க எழில் தோன்ற
பொன்னிதப் பட்டுப் பூந்துகில் போன்று
வண்ணம் தந்து மழமழப் பாக்கினர்,
கண்ணாடி மேசையில் கவீழ்த இரு புறமும்
வெறுத்த உடையைத் தேய்க்கும் விதமாய்
ஓவீரத் தேய்த்து உயர்ருகளித்து
வியே உலர விடுத்தனர்; மறுகாள்.
மாசெலாம் போக்கி வத்தாடை இட்டு
திமிசே 'சய்கி மிருதுவாய்த் அலங்க
"எமிரீ" என்னும் எந்திரம் தனவில்
அடித்தால்
துல்கள்
அழத்தி வடுத்தனர், புயலது
புழுதி எழுதல் போலத்
இளம்பும் மூச்சுத் "இனறும்
விளம்பக் கூடுமோ ? வேந்த மனத்தால்
கேட்டை
பேறை?
ஏழை மகனென் செய்யான்
யாழும் உடலே வளர்க்கப் பாவம்
புலி போல் வீரம் பூத்த தோழர்
முமே இமுத்து
கள்ளமில் ரைபின் கனவர் வந்த
தெள்ளிய பண்டைத் தமிழர் தானே