பக்கம்:தோல் பதனிடுவோர் துயரம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15
மேதினியில் பல்லாண்டாய் கழைத் துழைத்து
வெந்த தெய்கள் கய்முடம்பும் மனமும்! வாங்கும்
ஊதியமோ சிறுருவறு, உழைப்போ மேரூ!
உருகிவிடும் எம்குறையைக் கேட்க உள்ளம்!
யாதி யுயிர் பிரிந்த கடைப் பினங்க னாஜேம்
பழங்குடியின் வன்குவனர் மரபில் வந்தோர் !
காதியற்ருெம்! பட்டினியாய் இளியும் வாழோம்
காடறிய இதை எடுத்து முழக்கம் செய்வோம் :