பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

நடந்து காெண்டே இரு!



முடிப்பு : 2


உதயவான் கதிரோன் ஒளிக்கரம் கோடியால்
உனைப்பாடிப் பரவவே இன்றிதோ வருகிறான்!
நதியும் பொழிலும் நல்லிசைக் குயிலும் போல்
நாங்களும் நின்கழல் நனிதொழ விழைந்தோம்!...

(பூ பழ தாம்பூல)


(ராகம் : தேவகாந்தாாி மற்றும் ஆரபி)