பக்கம்:நந்திவர்மன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சக்தி : (அஞ்சி) முல்லை ! மது படைக்காவிட்டால் மாகாளி மனம் நோவாளே பக்திக்குப் பங்கம் வந் திடுமே! எனக்கொரு உதவி செய்வாயா முல்லை ? ஆம்; நீ செய்யத்தான் வேண்டும் ! (வெடுக்கென்று அவள் கையைப் பற்றி) தஞ்சம் நீதான் ! வேண்டிய பணம் கொடுக்கிறேன்! மதுபானம்"வாங்கிக் கொடு வாங்கிக் கொடு !

முல்லை :- ஐயையோ? அது என்னுல் முடியாதுங்க திமிர}

சக்தி : விடமாட்டேன், விடமாட்டேன் உன்னை !

(விடாமல் பிடிக்க, அவள் இழுக்க இரு வரும் போராட பச்சை வருகிருன்..!

பச்சை : ஜெய் ஈஸ்வரன் : ஜெய்காளி !

(கையை விட்டு விட்டு) ஜெய்ஈஸ்வரன் !

பச்சை : சுவாமிகளே ! ஈஸ்வரனும் காளியும் கை கோர்த்திருந்த காட்சி கண் கொள்ளாத காட்சி ! இன் தும் ஒரு தடவை கிடைக்குமா அந்தத் திருக்கோலம்?

சக்தி பக்தா ! எமது வேட்கையைத் தவருகக் கருதிவிட்டாய் ! இப்போது எ ம க் கு வேண்டியது மங்கையல்ல ; மது !

பச்சை : அடிசக்கை அது (முல்லையைக் காட்டி) இங்கேதான் இருக்குதோ ? ... “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/100&oldid=671858" இலிருந்து மீள்விக்கப்பட்டது