பக்கம்:நந்திவர்மன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 28.

இடம்: தெரு

காலம்: மாலே,

(சே பைதி விக்ரமகேசரி வ ங் து கொண்டிருக்க, பின்னல் வந்த பரதேசி ஒருவன் உடையைப் பற்றி இழுக்கிருன்)

விக்ரம: (சினந்து) யாரடாவன் பரதேசிப் பயல்! என்ன குறும்படா உனக்கு?

பரதே: சிவோகம்: சச்சிதானந்தம்! அடியேன் சக்திமுனேயசின் சிஷ்யன், !

விக்ரம: பொய்! அவரது சிஷ்யர்கள் எல் லோரையும் எனக்குத் தெரியும். நீ யார்?

பரதே. சிவோகம்: சச்சிதானந்தம்:

விக்ரம: (சினந்து) சிவோகமாவது, சச்சி தானந்தமாவது! பிச்சைக்கார பயலே:

(கையால் தாடியைப் பற்ற தாடி யும், மீசையும் கையோடு வந்துவிடுகின்றன எ தி ரே சந்திரவர்மன நிற்கிருன்)

விக்ர (வியந்து) அடடே! சந்திரவர்மதா:மண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/113&oldid=671872" இலிருந்து மீள்விக்கப்பட்டது