பக்கம்:நந்திவர்மன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86

(கொடுக்கிருச்: மு ல் லே

பின்னடைகிருள் )

முல்லை: (அஞ்சி) ஐயயோ! எனக்கு வேணும் சுவாமி ஆண்டவனேடி பூவை எடுத்ததுக்காக மக்க ர | ண கை வெட்டுண்டு மொண்டியாப் ப்ோளுங்க! இதை தலையிலே வச்சாத் தலை போயி இம் கழுத்திலே போட்டா, கழுத்து துண் டாயிடும்! ஒடிம்பிலே பட்டா. ஐயயே எனக்கு வேம்ை:

சக்தி: (சிரித்து) அடி முல்லைப் பெண்ணே! அந்தச் சம்பவத்தை எண்ணியா இப்படிக் கலங்கு கிருப்? மகாராணியின் க்ையை துண்டிக்க்ச்செய்த வனே நான் தானே? அந்த மகத்தான தெய்வ மலரை இப்பொழுது கானேதானே உனக்குத் தரு கிறேன்:

முல்லை: இது தவரு:ன காரியமல்லவாசுவாமி?

சக்தி: தவறு; மலரால் அன்று; மதத்தால், மக்ாராணி சம்ன சமையத்தைச் சார்ந்தவள1சைவ சமையத்தைப் பரிகசித்தவள்! அதன் பலனே அறுவடை செய் தாள்: அவ்வளவுதான்!

முல்லை; அப்படியால்ை மலரை எடுத்ததும், மோந்து பார்த்ததும் தப்பில்லியா?

சக்தி அணுவளவும் தப்பே கிடையாது!

முல்லை: இந்த சங்கத வெளியிலே தெரிஞ்சா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/138&oldid=671899" இலிருந்து மீள்விக்கப்பட்டது