பக்கம்:நந்திவர்மன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆாட்சி 33,

இடம்: வசந்த மண்டபம்,

காலம்: பிற்பகல்.

(வசந்த மண்டபத்தில் களேப் புற்று மன்னன் துயில்கின் ருன் கள்ளத்தனமாகச் சென்று எதிரே அமர்ந்து பாடுகிருன் பச்சை)

பச்சை: (விருத்தம்} ஒன்னலரைப் போரில் ஒடுக்கிடும் வல்லோனே! கன்னித் தமிழின்பம் கண்டோனே-இன்னல் வதையுண்டு நின் சமுகம் வங்தோர் துயரம் புதையுண்டு புல்முளேத்துப் போம்!

(கேட்டு மகிழ்ந்த மன்னன்

எழுந்திருக்கிருன் ,

இந்தி, ஆ.கா: என்ன தமிழ்ச்சுவை: என்ன தமிழின்பம்! என்னே கவிதைநயம்: ஐயா! நீர் யார்?

பச்சை: பாம் ஒரு தமிழ்ப் புலவர்:

நந்தி: கங்தருவன் வீணே மிழற்றிப் பண்ணி சைப்பதுபோல் கனவு கண்டேன்! இன்பம் கண் டேன்! விழித்தேன்! பைக்தமிழின் பாட்டுச்சுவை நுகர்ந்தேன்! மகிழ்ச்சி புலவரே பெருமகிழ்ச்சி யடைந்தேன்! (முத்துமாலேயைக் கழற்றி) இதோ பெற்றுக்கோள்ளும் பரிசினை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/142&oldid=671904" இலிருந்து மீள்விக்கப்பட்டது