பக்கம்:நந்திவர்மன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாட்சி 34,

இடம்: வித்யாவதி வீடு.

காலம்: மாலை.

(ஏடும் எழுத்தாணியும் வைத்துஎழுதிக்கொண் டிருக்கிருன் சந்திரவர் மன்; பச்சையும் வித் பாவதியும் கிற்கின்ற னர்)

வித்யா மாள்வதற்குப்பாடினிர்கள்: வாழ்வ தற்கு வழி காட்டினர் மன்னர் : எத்தகைய பெருங் தகைமை தம்பியின் மீதும், தமிழ்மீதும் எவ்வளவு பாசம்: ஐயோ! இன்னுமா மாறவில்லே உங்கள் மனம்?

சந்திர மாறிவிட்டது வித்யாவதி ம ன ம் மட்டுமல்ல; திட்டமே மாறிவிட்டது!

வித்யா: விளங்கவில்லையே சுவாமி!

சந்திர: போகப்போக விளங்கும்!

பச்சை: வர, வர விளங்காது:

சந்திர பச்சை யுேமா எனக்கு எதிர்ப்பு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/146&oldid=671908" இலிருந்து மீள்விக்கப்பட்டது