பக்கம்:நந்திவர்மன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

முல்லை - எதை?

- - - - - “ : 5-9  : பச்சை :- நல்லவர் போற்றிடும் நாட்டியக்கலையை.

இத பாரு, அவரைப்போல நான் பாடுவேன்! அவளைப்போல ஆடனும், எங்கே?

[பாடுகிருன்) காதலாடும் நெஞ்சிலே கற்பனைகள் பொங்குதே காசை எண்ணும் போதிலே அத்தனையும் மங்குதே!

முல்லை : (சிரித்து) ஐயையோ! ப்ே துமே!

நிறுத்து ! நிறுத்து கட்டிப்போட யாராச்சும் கவுத்தை தூக்கிக்கிட்டு வந்திடப் போருங்க !

பச்சை :- முல்லை ! என்னை என்னு கழுதைன்னு நெனச்சுகிட்டே?

முல்லை :- இல்லையே! அதுக்கு நாலு காலு, ஒரு வாலுல்ல இருக்கும் !

பச்சை : அப்படின்ன எ ன் னை ஏன் நிறுத்தச் சொன்னே? நீ ஆடத் தெரிஞ்சவ; நான் பாடத் தெரிஞ் சவன், இரண்டு பேருமா சேர்ந்து ஏதோ அப்படியே கச்சேரி கிச்சேரின்னு காலட்சேபம் பண்ணலாம்னு நெனச்சா...... மொகரையப்பாரு எ ன் னை வி ட தி பிரமாதமா பாடுவியோ?

முல்லை :- நான் அப்படியொண்ணும் சொல்ல லியே பச்சை ஒன்னை ஒ ண் ணு கேட்கணும்னு நெனச்சேன். ராத்திரி முழுக்க நீ எங்கே இருந்தே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/32&oldid=671982" இலிருந்து மீள்விக்கப்பட்டது