இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
மைத் : மகுடம் பெறுவதற்கு மார்க்கம்.
(வித்தியாவதி வருகிருள்) சந்தி : (வெறுப்போடு மகு ட ம் பெறுவதற்கு
மார்க்கம் !
வித்தி : (புரிந்து கொள்ளாமல்) மனமிருந்தால் எதற்குத்தான் மார்க்கமில்லை கண்ணுளா?
மைத் :- சபாஷ் அப்படிச் சொல்லடி என் செப்புச் சிலையே!
வித்தி - சுவாமி! யாரோ ஒரு குதிரை வீரன் உங்களைப்பார்க்க வாசலில் காத்திருக்கிருன்.
மைத் - (வியந்து) அடடே! இதோ வந்திட்டேன்.
|அவசரமாகப் போகிறார்)
சந்தி:- (வருந்தி) வித்தியாவதி உன்னை மறந்து ஒரு கணமும் தாளமுடியாது என்னல். -
|கட்டித் தழுவிக் கொள்கின்றனர்.}
- :
o
o
..
wo
3.
o
3.