பக்கம்:நந்திவர்மன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 18.

இடம்: வித்யாவதி வீடு.

காலம் : மாலை.

(கையிலே உள்ள ஒலையை பரப் பரப்போடு படித்துக் கொண்டிருக் கிருள் வித்தியாவதி.)

“பாண்டியன் பூநீ வல்லவன் படை எடுக்குமுன் காஞ்சியிலே நமது பன் றிக் கொடி பறக்க வேண்டும் ! பாண் டியன் நமது நேச மன்னன். எனவே தம்மை எதிர்க்க மாட்டான். பல்லவ நாட்டைக் கைப்பற்ற சாதகமான சூழ் நிலை. தாமதம் கூடாது உடனே சந்திரவர்மனை கொன்று விடவும், மிகவும் அவசரம் !’

-பங்கையன் சாளுக்கிய மன்னன்.

மைத் :- வித்யாவதி 1 என்ன ஒலை ? வித்யா . (பதைத்து) ஆ சண்டாளா ! ஒவியணு நீ! சாளுக்கிய நாட்டின் ஒற்றன் ! பல்லவ ஆட்சியைக் கவிழ்க்க வந்த அரசியல் கொலைகாரன் !

மைத் : யார் கூறியது அப்படி? வித்யா :- இதோ, இந்த ஒலை.

(விட்டெறிகிருள், பரபரப்போடு எடுத்துப்பார்த்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/78&oldid=672032" இலிருந்து மீள்விக்கப்பட்டது