26
தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர்-எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய்
பெரியார்முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழும்-தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்த மலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து
நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை ஆகாதே-நல்லாய்கேள் காய்முற்றின் தின்திங் கனியாம் இளந்தளிர்கள் போய்முற்றின் என்னாகிப் போம்
கற்றறியார் செய்யும் கடுநட்பும் தாங்கூடி உற்றுழியும் தீமை நிகழ் வுள்ளதே-பொற்றொடீ சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம்
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
36
37
38
. 39
மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார்-மின்னுமணி
பூணும் பிறவுறுப்பு பொன்னே அது புனையாக் காணுங்கண் ஒக்குமோ காண்
நன்னெறி கிறைவு
40