பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17



☐ “என் பேரன் பெருமையும் புகழும் பெற்றுத் திகழவேண்டும் என்பது என் ஆசை. அதனால்தான் அவ்வாறு பெயர் வைத்தேன்” என்றார் அப்துல் முத்தலிப்.

☐ அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவர்களாகி, நபிகள் நாயகம் ஆனார்கள்.

☐ முஹம்மது என்னும் அரபுச்சொல், புகழுக்கும் பெருமைக்கும் உரியவர் என்னும் பொருளைக் குறிப்பதாகும்.