பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ՅC) 31 Յ2 Յ6 நபிகள் நாயகம் வழியில் சுபசோபன வடி-ஹதாக்களுயர் கப்ர்களை தாங்கி சோபிக்கும் ஏர்வாடி அதன் மகிமையுமோங்கி சொந்தமுடன் மாந்தர்கள் பால் நல்வரம் பொங்கி சுபமருளும் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் காடுமலை கரைகடலை கடந்து வந்தோர்கள் கண்குளிர மக்களுக்கு காட்சி தந்தோர்கள் காரிருளை நீக்கி உயர் ஒளி பொழிந்தோர்கள் காருண்ய முயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் ஊணுரக்கம் உடல் சுகத்தை வெறுத் தொழித்தோர்கள் ஊனுலக ஆசைதனை அறுத் தெறிந்தோர்கள் உண்மை இறை பக்தியினால் உயர்வடைந்தோர்கள் உன்னத முயர் லய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் உயர் மார்கப் பிரச்சாரத்தி லுற்சாகம் கொண்டோர்கள் உண்மை இறை ஒருவன் என்று உணர்த்தி வந்தோர்கள் உத்தமத் திரு நபிமணியை தொடர்ந் துயர்ந்தோர்கள் உள்ளன்புமிகும் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் ஆற்றல் மிகும் அரும்பணியில் ஆர்வம் கொண்டோர்கள் ஏற்றமுள்ள பண்புகளால் எழில் மிகுந்தோர்கள் இறை ஒருவன் ஏகனென்று எடுத்துரைத்தோர்கள் எட்டிசையும் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் போர்களத்தில் வீரர்களாய் சமர் புரிந்தோர்கள் போற்றதக்க வெற்றிகளை பெற்றுயர்ந்தோர்கள் பொன்னுடல்களை இறைவழியில் அற்பணித்தோர்கள் பொற்குண முயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் குவலய மாந்தர்க் குதவும் Ᏼ உயர்குத் புல்லாஹ் குணங்களுயர் நல்வடிஹைதாக்கள்