பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 1 Ο நபிகள் நாயகம் வழியில் பார்க்கும் பொருளெல்லாம் பகரும் பாங்கா யுந்தனை தினமுணறும் பாக்கியப் பலனாம் பவம் தகரும் பாத்திபப் பரம்பொருள் நீ அல்லாஹ் உத்தம உளங்களில் திகழ்பவனே உன்னத ஞானம் தருபவனே ஊன்விழி கானா மிளிர்பவனே உள்ளக ஜோதியே யா அல்லாஹ் சார்ந்திடும் பக்தரை அனைத்திடுவாய் சாயுச்சிய பதவியி லுயர்த்திடுவாய் சந்ததமும் ஜெயம் தந்திடுவாய் சத்திய சத்பொருள் நீ அல்லாஹ் பேரொளியாகிய பரம் பொருளே பேரின் பப் பாக்ய மீந்தருளே பேதம் நீங்கிய மணத்தினுளே பேரருள் பொழிவாய் யாஅல்லாஹ் இன்புயர் இன்பத் தேனமுதாம் இறைவா உந்தன் உயர் நினைவாம் இதயங்களுக்குத் தெளிவதாம் இடம் பெற்றுணற் ஊட்டும் அல்லாஹ் உளங்களுக் கொளிதரும் உயர் நாமம் ஓங்கும் அல்லாஹ் வெனும் நாமம் ஒதுவோம் உந்தன் திருநாமம் ஓர்மை மனதுடன் யாஅல்லாஹ் பொல்லா வழியினில் செல்லாமல் பொய்புறம் வசைமொழி சொல்லாமல்