பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 களுக்கு 1947-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரையில், இருபதாண்டுக்காலத்தில் கொடுக்கப்பட்ட நிலப்பட்டா எவ்வளவு? 1,11,443 பட்டாக்கள் இருப தாண்டுக்காலத்தில். ஆனால் இந்த ஐந்தாண்டுக் காலத் தில், எதிர்க் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற முடியா மல் இருக்கும் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், ஐந்தாண்டுக் காலத்தில் 2, 72,235 பேர்களுக்கு நிலப் பட்டா, அதைப் போலவே மனைப்பட்டா. இருபதாண்டுக் காலத்தில் 63,770 பேர்களுக்கு, இருபதாண்டுக்காலக் காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்டது. ஆனால் ஐந்தாண்டுக் காலக் கழக ஆட்சியில் 3,52,013 பேர்களுக்கு நாம் பட்டாக்களை வழங்கியுள்ளோம். ஒரு துளிமையில் தஞ்சையில் 1.54.274 குடியிருப்பு மனைகள் 2 தஞ்சை மாவட்டத்திற்கு என்று தனிச்சட்டம் இயற்றி னோம். திரு மணலி கந்தசாமி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிலே ஒருவர். அவர்கள் தஞ்சையிலே பெற்ற குடியிருப்பு மனைகளைச் சொந்தமாக்கும் விழாவில் பேசும்போது சொன்னார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இரவு மணிக்கு இந்தப் பட்டாக்களை நடை 12 வார்கள் என்று பெரியவர் வாங்கிக் கொண்டு சென்று, இன்று இரவு தூங்கும்போது நம்முடைய சொந்த வீட்டிலே என்ற தூங்குகிறோம் உணர்ச்சியோடு தூங்கு கூறி கந்தசாமி அவர்கள் னார்கள். இன்னொன்றும் சொன்னார்கள், இரத்தப் புரட்சி யால் சாதிக்கக்கூடிய காரியத்தைக் கழக அரசு ஒரு துளி மை செலவிலே சாதித்து விட்ட டது என்று சொன்னார்கள். 1,54,274-பேர்களுக்குத் தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அதிலேயும் பெரும்பாலும் அரிசன அவர்களுக்குக் குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள்,