பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மக்கள் மன் துணிவு இருந்தால், பல்லாயிரக்கணக்கான றத்தில் கூறுகள். கருணாநிதி என்ன குற்றம் செய்தார்? நெடுஞ்செழியன் என்ன குற்றம் செய்தார்? நடராசன். என்ன குற்றம் செய்தார்? சத்தியவாணி முத்து என்ன குற்றம் செய்தார்? என்று தைரியம் இருந்தால், துணிவு ருந்தால், திராணி இருந்தால், தென்பு இருந்தால். கு, வகை இருந்தால் பொது மக்கள் முன்னால் கூறட்டும். நீதி மன்றத்தில் சந்திப்போம் என்று கூறினோம். அங்கும். கூற முடியாதாம். கட்டமன்றத்தில் கூறுங்கள், இங்கே பாதுகாப்பு உண்டு பாதுகாப்பு என்று சொல்வது ஏதோ வன்முறையி விருந்து பாதுகாப்பு என்று கருதிக் கொள்ள வேண்டாம். சட்டமன்றத்தில் சில உரிமைகள் இங்கே அளிக்கப்பட்டிருக் கின்றன. அப்படிப்பட்ட பாதுகாப்பு. அந்த வளையத்திற் குள் நின்று பேசுகின்ற உரியை, ஜனநாயகக் பவ்யமாகப் பேசுவோம் நான் • கடம்ை இருக்கிறது - இங்கே பேசுங்கள் என்று கூறினோம். இங்கே யும் பேசமாட்டோம், அங்கேயும் பேசமாட்டோம். மர்மம் மர்ம யோகியின் மர்மப் பேழையில் இருக்கிறது. ஆகவே, மர்மப் பேழையின் உள்ளே இருப்பதை விசாரணை வைத்துத் தான் ஆராயவேண்டும் என்று சொன்னால், இதைவிட வேடிக்கை, வேதனை என்ன இருக்க முடியும்? நடப்பது கொள்கைப்போரா? கொள்கைப் போராட் டமா? கம்யூனிஸ்டு கட்சி அல்லது வேறு சில கட்சிகள்- தி.மு.க.50 பஸ் விடுகிறவர்களைத்தான், அவைகளைத்தான் எடுத்துக் கொண்டு தேசிய மயமாக்கி இருக்கிறது. அது போதாது. உடனே எல்லா பஸ்களையும் தேசிய மயமாக்க வேண்டும் என்று வாதிட்டால் எனக்குப் புரியும். அவ்வளவு பேர்களின் பஸ்களையும் எடுத்துக் கொள்ளாதீர்கள், படிப் படியாக எடுத்துக் கொள்ளுங்கள்: அல்லது தனியார் உரிமை யைப் பாதுகாத்துக் கொடுங்கள் என்று #தந்திராக் கட்சி வரதிட்டால் எனக்குப் புரியும். அதைப்போலவே அதிக வேகமாகச் செல்லாதீர்கள், நிதானமாகச் செல்லுங்கள் என்று காங்கிரஸ் கட்சியோ, அல்லது மற்றைய கட்சியோ எடுத்துச் சொன்னால் எனக்குப் புரியும். நிலச் சீர்திருத்தம் இந்த அளவுக்குப் போதாது. இன்னும் வேகமாகச் செயல் வேண்டும், மடங்களின் சொத்துக்களை எல்லாம் அபசரித்துக் கொள்ள வேண்டும், கோவில்களின் சொத்துக் களை எடுத்துக் கொள்ளக் கூடிய அந்த அளவுக்கு சமுதாய சீர்திருத்தம், சோஷலிசம் வரவேண்டும். என்று சும்யூனிஸ்டு வாதிட்டால், எனக்குப் புரியும். விவசாயத் தொழிலாளர் களுக்குக் குடியிருப்பு மனை மாத்திரம் சொந்தமாக்கியிருக் கிறீர்கள், போதாது! அவர்கள் வீடு கட்டுவதற்குப் பணம் வேண்டும் என்று கம்யூனிஸ்டு வாதிட்டால் எனக்குப் புரியும். ஆனால். இவைகள் அனைத்தையும் இன்றைக்கு மறந்து விட்டார்கள். என்ன காரணம்? கம்யூனிஸ்டுக்கு இருக்கிற