இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
114
திருவெளிப்பாடு - அருண்மொழி
நமது அறிதிறனுக்கும் தெய்வீக மெய்ப்பொருட்கும் தெய்வீகப் பண்பாட்டிற்கும் ஒரு முழுமை தரும் தெய்வவாக்கு நாம் தொடங்கியிருக்கும் குறையற்ற வேள்வியின் போதும், தொழுகை வேள்வியின் போதும் நம்முடனேயே இருந்து
நமக்கு நன்மை நல்கட்டும். (இருக் 3)
IIට @盗○
நற்றமிழில் நால் வேதம்