பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

திருவெளிப்பாடு - அருண்மொழி

நமது அறிதிறனுக்கும் தெய்வீக மெய்ப்பொருட்கும் தெய்வீகப் பண்பாட்டிற்கும் ஒரு முழுமை தரும் தெய்வவாக்கு நாம் தொடங்கியிருக்கும் குறையற்ற வேள்வியின் போதும், தொழுகை வேள்வியின் போதும் நம்முடனேயே இருந்து

நமக்கு நன்மை நல்கட்டும். (இருக் 3)

IIට @盗○

நற்றமிழில் நால் வேதம்