பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

இதோ, எனது உடல் மண்ணில் சேர்வதற்கு

அணியமாக உள்ளது. இன்றியமையாத உயிர்ப்பும் உலகத்தின் உயிர்ப்பாற்றலுடன் - கலக்கப்போகிறது. அழிவில்லாத உன் ஆன்மா உலகத்தில் அழியாத ஆன்மாவுடன் இணையட்டும். தூய தொண்டனே, "ஓம்" என்கிற மந்திரச் சொல்லை நினைத்திடு. நீ நிறைவு செய்துள்ள செயல்களையும், தூய திட்டங்களையும் நினைவில் கொணர்வாய்.

(யசுர் 40)

வேதங்களில் காணப்படும் தெய்வீக மெய்யறிவு

உலகியலாகவும், ஆன்மிகமாகவும் முன்னேற வழிகாட்டும். (smuo 98)

த.கோ - தி.யூரீ