பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

உயர்நிலைத் திருப்புகழ்

உலகின் கண்ணாகிய ஞாயிறு இறைவனளித்த வரம். எல்லையிலா வண்ணப் பேரொளி பரப்பிக்கொண்டு மேலெழுகின்றது. நூறாண்டுகாலம் அதைக் கண்டு மகிழ நாம் உயிர் வாழ்ந்திருப்போமாக.

(இருக் 7)

GK© G&

நற்றமிழில் நால் வேதம்