பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"डू

தண்ணிரும் ஆறுகளும்

நோய்களைக் களைந்து நமது உடலை நலத்துடன் வைத்திருப்பதற்கு உதவிடும் மருத்துவப் பண்புகள் கொண்டது தண்ணி. பளிச்சிடும் பகலவனைக் கண்டு நெடுங்காலம் வாழ இந்தத் தண்ணி பயன்படுகிறது.

(இருக் 1)

தண்ணில் அமுதம் உள்ளது, வலி நீக்கும் மருந்து உள்ளது. மருத்துவ குணமுள்ள மூலிகைகள் உள்ளன. இதை நீ நன்கு தெரிந்து கொள். அதன் அருமையை உணர்ந்து, முறையாகப் பயன்படுத்துவாய். (இருக் 1)

வலிமை வாய்ந்த தண்ணிரே,

தெரிந்தோ, தெரியாமலோ, 1. அசட்டுதனத்தினாலோ, துடுக்குத்தனத்தினாலோ,

த.கோ - தி.யூரீ