பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O

நேயத்திற்குரிய கட்வுள்

போற்றுதற்குரிய, ஒளிமிக்க, அருள் உள்ளம் கொண்ட இறைவா, உன்னிடமுள்ள மங்கலப் பண்புகளை அடியார்களுக்கு நீ வாரிவாரி வழங்குகிறாய். . உனது அன்பு எங்கள் உடல், உயிர் இரண்டையும் நிறைக்கட்டும். . . மனிதனுடைய வெறுமையான வாழ்க்கைக்கு முழுமை கொடுப்பது நீ தான். எங்களுள் இருக்கும் சிறப்புக் கூறுகளை உன் காலடியில் படைக்கிறோம். உனக்குக் குற்றேவல் செய்வதில் நான் என்கிற செருக்கினை விட்டொழிக்கிறோம். (இருக் 1)

உலகியல் அறிஞனே, உள்ளுயிர் ஆற்றல்களின் தலைவனே, - வலுவுள்ளவன் நீ; உற்றார் உறவினர்போல்

அன்பு செலுத்துகிறாய், உன்னிடமிருந்து நட்பையும் நேயத்தையும்

நற்றமிழில் நால் வேதம்