பக்கம்:நற்றிணை-2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& LP & এফ) buూ1గ ఉం) , ம்ே ஆ. சணு ~~్క్వర్క్ష நற்றிணை (ଇதளிவுரை - £43 கால்வீழ்த்தல் - காலிட்டுப் பெய்தல். விளி. கூப்பீடு இடியின் முழக்கம். விளக்கம் அவர் குறித்த காலத்துத் தவருது வருவர்: ஆதலின், அவர் வருதற்கு முற்பட வந்த இக் கார்தான் மடமை உடையது. இப்படிக் கூறுவதன் மூலம் அவள் துயரததை மறக்கவைக்க முயலுகின்ருள் தோழி. அவர்தாம் குள் பொய்த் தனராதலின், அவர் அணங்கப்பெறுவர் என்னும் அசசததையும இதல்ை போக்கியதாயிற்று. முல்லை யரும்புவது கார்காலத்து என்பதையும் சுட்டிஅத்ன உரைத்தானுகலாம். இவை நின் எயிறேர் பொழுதின் என்றது, நலம் புனைந்து உரைத்து அவள் தவலயை மாற்றித் தெளிவித்ததாம். இக் காலவரவு அவர் சென்றிருக்கும் இடத்தும் உளதாம்; ஆதலின்.அவர் சொற்பிழை யாராய் நம்ம்ை நினைந்து விரைவிலே திரும்புவர் என்பதுமாம், இதனைக் கேட்கும் தல்ைவி தன் துயர் மறந்து ஆற்றியிருப் பாளாவள் என்பதுமாம். மடவது அம்ம மணிநிற எழிலி என்றது, அவன் சொற் பிழையான் ஆகவே, காலவர்வுக்கு முற்பட்டு எழுந்து தோன்றிய இம் மேகந்தான் மடன்மயுட்ைய்து எனக் கூறிப் பழித்ததாம். . 'எயிறு ஏர் பொழுது-அவள் சிறு நகைபோல முல்ல்ை அரும்புகளை ஈன்று தோன்றும் கார்காலப் பொழுதினைக் குறித்ததாம். பயன் : அவர்தாம் சொன்ன காலத்து வரவில்லை என்ற போதும், காலம் நம்மை நினைப்பிக்க், விரைவிலே வந்து சேரவேண்டும் என்று தாம் விரும்பி, அமைதி காண்பதாம். 317. கண்கள் என்னுகுமோ? பாடியவர்: மதுரைப் பூவண்டளுகன் வேட்டனர். திணை: குறிஞ்சி. துறை : தோழி தலைமகனை விரைவு கடாயது. (து . வி.) தலைவியை மணந்து கூடி இல்லறமாற்றக் கருதாகை, அவள் களவில் தரும் இன்ப நலத்தையே நாடிய வகை வருகின்ருன் தலைவன். அவன் உளத்தை வரைந்து வருதலிற் செலுத்தக் கருதிய தோழி கூறுவதாக அமைந்தது இச் செய்யுள்.) - r i -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/247&oldid=774252" இலிருந்து மீள்விக்கப்பட்டது