பக்கம்:நற்றிணை-2.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 நற்றிணை தெளிவுரை வெறிபாடிய காமக் கண்ணியார் 268 காமக் காணியார் எனவும். இவர் பெயரைச் சிலர் கொள்வர். காமக்காணி என்பது, காமக்கிழத்தியர்க்கு வழங்கும் உரிமை நிலம் எனலாம். வெறிபாடுவதில் சிறந்தவர் என்பதல்ை வெறிபாடிய என்னும் அடைமொழி பெற்றனர். காமக்கண்ணி என்பது அன்னை காமாட்சியின் பெயர்களுள் ஒன்ருகும்-அதன் தமிழாக்கம் ஆகும். ஆகவே, அத் திருப் பெயர் உடையவரும் ஆகலாம். இச் செய்யுளும் பெய்மணல் முற்றம் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின், வேலனைக் கொணர்ந்து வெறியாடுதல் பற்றியே பேசுகின்றது. பாடினுேர் பெயர் காளுச் செய்யுட்கள் 20.229.235, 21.355, - 385, 396 மறைந்த செய்யுள் 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/460&oldid=774710" இலிருந்து மீள்விக்கப்பட்டது