பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் §§

" ميه مييجيريمي #ರ್ಜಿ

பிவிடுமானல், அது பற்றித் தனக்கு இசை:

வதற்குப் போதாத எலியைப் பார்த்து வி#;

ாலத் தகுதியில்லாத இப்பரிசிலைக் கொள்ள ண் மண்டும் ஆற்று நீர் போல விை சென்று, மிகுதியையுடையதாகிய பரிசிலைக் கொ வடுவேமாக கலங்காது எழுந்திராய் நெஞ்சே ' என் ஆம், “கண்ணுற்பருகுவதுபோல விருப்பமிலாதவிடத் துத் தம்மருகே கண்டு வைத்தும் காணுதார்போல உள்ள மகிழ்ச்சியின்றி முகம் மாறித் தரப்பட்ட பரிசிலேட் பீறி தோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோரே விரும்புவர் இங்கனம் வருவீராக, என்று எதிர் கோடல் வேண்டும் தரமுடையோர்க்குப் பெரிது உல கம். அவரை விரும்புவோரும் பலர். கன்ருகக் கனியாத பழத்தின் பொருட்டுச் சுழல்வோர் யாவர் ? அது போல, கம்மைக் கண்டு இரங்காதவனிடத்தே கின்று வருக்தி, நெஞ்சு நெகிழ்ந்து கொடாத பரிசில விரும்புவதோ ! கெஞ்சமே, முயற்சி குன்ருது யாளி போல எழுந்திருப் பாயாக!” என்றும் இளவெளிமான் முன்னர்த் தம் கெஞ் சோடு கிளப்பவராய்த் தம் பெருமிதந்தோன்றக் கிளக் தும், வெளிமான் பிரிவாற்ருது தளர்ந்துங் கூறி, முனைக் தெழுந்தார்.

எழுந்த புலவர், உள்ளக் துரப்புதலான் ஓரிடத்துக் தங்காது வழிக்கொண்டு, கரடிடையிட்ட ஊர்கள் பல வற்றைக் கடந்து வருங்கால், முதிர மலைக்குத் தலைவ கிைய குமணன் என்பவன் தன்பெயருக்கேற்பத் தனது புகழ் மணம் உலகெலாம் சென்று பரவக் கடையெழு வள்ளல்களுக்குப்பின் புலவர்களுக்குக்களேகளுய் கின்று விளங்குகின்ருன்,” என்று, அவன்பாற்சென்று, பெருஞ் செல்வ வளம் பெற்று வரும் புலவர், பாணர், கூத்தர்

§

.