#so நல்லிசைப் புலவர்கள்
துஞ்சலு மிலர்;பிறர் அஞ்சுவ தஞ்சிப்
- 缀 રૂ 浴 - * . 鷲。 怒瓷燃 - : புகழெனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,
द्र है। o
உலகுடன் பெறினுங் கொன்னலர் அயர்விலர்." எனக் கூறுவதே சாலப் ெ தும்
னி இப்பெருஞ்சித்திரெைரன்னும் ஆசிரியாது
క్స్ల స్త్రి; - ' శ్రి xぶ* ---
கல்விப் பெருமையினை இவரது மாட்டுச் செறிக்
يوم ثني
بی سیم : #
டுக்களும், அவை சங்கத்துச் சான்ருேர் கோத்த தொகை நூல்களுள் ஒன்ருய்ப் புறநானூற்றில் இடம்பெற்றிருக் தலும், அப்பாட்டுக்களை உச்சிமேற்புலவர்கொள் நச்சி ஞர்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் அருகி விதி கட்குக் காட்டாகக் காட்டியிருத்தலும் அகங்கை கெல்வி எனக் காட்டும்.
இப்புலவர் சீரிய புலவராய்த் திகழ்ந்ததன்றியும், கபிலர், பரணர், மாமூலர் முதலிய தொல்லானே கல்லா சிரியர் வரிசையில் அணுக வைத்து, மனத்தது பாடும் மாண்பினராகவும், சினத்திற் கெடப் பாடும் செவ்வி யோராகவும் மதிக்கப்படும் பெருமையுடையராகவும் விளங்கினரென்பதும் அறியக் கிடக்கின்றது.
‘மிக்குங் குறைந்தும் வரினு மொருபுடை ஒப்புமை நோக்கி யொழிந்தவுங் கொணலே. என்ற யாப்பருங்கலச் சூத்திர வுரையில் ஆரிடச் செய் யுளே விளக்குழி,
ஏரி யிரண்டுஞ் சிறகா எயில்வயிருக் காருடைய பீலி கடிகாவாச்-ரிேய அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே பொற் றேரான் கச்சிப் பொலிவு * உடையராய்ச் சென்றக்காலு செல்லாம் சுற்றம் முடவராய்க் கோலூன்றிச் சென்றக்காற் சுற்ற முடையானும் வேறு படும்.'