பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 நல்லிசைப் புலவர்கள்

o * ○ *ぶ 意* யாளி கூவற்றுாண்டு மாதப் புலேச்சி காதற் சாணி யாகி மேதினி

る。 е на -: ~~ ... ? இன்னிசை யெழுவர்ப் பயந்த விண்டே

என்பதனையும், இதனுரையுள், யாளி தத்தன் தனக்கு

శ్నా - * & - f * z 2. o: : ు & விகிர்தமாய்த் தன்னலே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த் தப்பட்ட அறிவில்லாத சண்டாளப் பெண்ணே ஒரு பிரா

மணன் எடுத்துக்கொண்டு போய் உத்தர பூமியில்

--

வளர்த்து, இவனுக்கே பின்னர்க் கொடுக்க, இவனுக்கு அவள், காதலித்த பார்ப்பணியாய் இங்கிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளே கள் எழுவரை சங்குப் பெற்ருள், என்று வருவதையும்.

கபில சதிகமான் காற்குறவர் பாவை முகிலனைய கூந்தன் முறுவை-திகளிலா வள்ளுவ வ்வை வயலூற்றுக் காட்டிலும்பை எண்ணில் எழுதி ரிவர்.' என்ற வெண்பாவினயும், கபிலரகவல் என வழங்கும் ஓர் அகவற்பாட்டையும், பிறவாறு வழங்கும் கதை களேயும் ஆதாரமாகக் கொண்டு, ஒளவையாரின் தங்தை பாளி தத்தனென்னும் அந்தணன் எனவும் தாய் ஆதப் புலைச்சி எனவும், கபிலர், அதியமான், வள்ளி,

முறுவை, திருவள்ளுவர், இலுப்பை என்போர் .டன்

ଗ୍ଯ க:

பிறந்தோரெனவும் கூறுவர். இங்ங்னம் கூறும் இவர்தம் பெற்ருேர் வரலாற்றிற்குச் சங்க நூல்களுள் ஆதாசம் யாண்டும் காணக்கிடையாது. உடன் பிறந்தோசென்று கூறப்படும் ஐவருள் வள்ளி, முறுவை, இலுப்பை என்ற பெயர்கள் சங்க நூலுட்கேட்கப்படாதவை. கபிலர் அதிகமான் என்னும் இருவருமே ஒளவையாரது காலத்

1. இது பெற்ருேர் பெயர் ஆதி பகவன் எனக் கூறும்.