பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நல்லோர் நல்லுரை

எல்லாம் அறிந்த அறியாதது.அன்று; எனக்கு

எவ்வண்ணம் உய்வண்ணமோ? இருளை இருள் என்றவர்க்கு ஒளிதா ரகம்பெறும்

எனக்குகின் அருள்தாரகம்: வல்லான் எனும்பெயர் உனக்குஉள்ள தே! இந்த

வஞ்சகனை ஆள நினையாய்! மந்த்ரகுருவே யோக தங் த்ரகுரு வே மூலன்

மரபில்வரும் மவுனகுருவே ‘

-மெளன குரு வணக்கம் : 6