இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 நல்லோர் நல்லுரை
எல்லாம் அறிந்த அறியாதது.அன்று; எனக்கு
எவ்வண்ணம் உய்வண்ணமோ? இருளை இருள் என்றவர்க்கு ஒளிதா ரகம்பெறும்
எனக்குகின் அருள்தாரகம்: வல்லான் எனும்பெயர் உனக்குஉள்ள தே! இந்த
வஞ்சகனை ஆள நினையாய்! மந்த்ரகுருவே யோக தங் த்ரகுரு வே மூலன்
மரபில்வரும் மவுனகுருவே ‘
-மெளன குரு வணக்கம் : 6