இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவனியாமல் நல்ல தூக்கத்தில் இருந்தான். 'அவன் யார்?" என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா? அவன் தான் கோவிந்தன், அவனைக் கண்ட அந்த எறும்புக்கு எவ்வளவு கோபம் இருக்கும்! நீங்களே சொல்லுங்கள். ஆதலால் அவ்வெறும்பு மிக்க கோபத்தோடு
அவன் காலைக் கடிக்க ஆரம்பித்தது. அவன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அது அவனுக்கு உறைக்கவில்லை. அதனால் அந்த எறும்பு மறுபடியும் கோபத்தோடு கடித்தது. அப்போதும் அவன் கண் திறந்து பார்க்காமல் தன் தலையைச்
13