பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() பல்லேக் காட்டிப் பெருமைபெற பார்த்தான் வழிகள் பல எண்ணி! எல்லே இல்லா மகிழ்ச்சியிலே இஞ்சியைக் கேட்க முடிவு செய்தான்! நடைநடை யாக நடந்து சென்ருன் நகைப்பான் முன்பல் காட்டிடுவான்! ćł5óÖDL_ć56ÖDI__ [1. I [T&B ஏறிடு வான் கேட்பான் இஞ்சி இருக்கிறதா? ஈயென இளிப்பான் இஞ்சியென்பான் இதுதான் தங்கப் பல்என்பான். ஏய்என பல்லேக் காட்டிவிட்டு இறங்கி ஓடுவான் சிண்டிவிட்டு: ஒருசிலர் சொல்வார் இல்லையென்று, ஒருசிலர் சொல்வார் தொல்லையென்று! மறுசிலர் உடைப்பேன் பல்லேயென்று! மனதுக்குள் திட்டுவான் சனியென்று! மாலே வந்தால் சங்கரனும் மாப்பிள்ளை போலே நடந்தவனும், வேலே இருப்பது போல் சென்று வேடிக்கை செய்வது வாடிக்கையாம்!